நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

&postur l=http://naadoodisaraa.blogspot.com/2007/02/blog-post.html&cmt=0&blogurl=http://naadoodisaraa.blogspot.com/&photo=< $BlogOwnerPhotoUrl$>">

கவிதை சுனாமியார் கவிதைகள்

கண்டதை உண்டு
நான் ஆனேன் குண்டு

தலையில் இருப்பது சிண்டு.
உள்ளே ஒண்ணும் இல்லையா? நீ மண்டு

"two" ன்னா தமிழ்ல ரெண்டு
cancer ன்னா நண்டு.

பூவெல்லாம் சேந்தா செண்டு.
அல்வாவை நீயும் கிண்டு

பூவுல பாரு வண்டு
செடிக்கு முக்கியம் தண்டு

அரிசி மாவு கொண்டு
அதிரசம் திங்கும் வாண்டு

படுக்கத்தானே திண்டு
தலை துவட்டத்தானே துண்டு

என்னதேவை வேண்டு
இதுவே என் தமிழ் தொண்டு

கவிஞர் தமிழ் சுனாமி
நாடோடி சரா..

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு