நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

&postur l=http://naadoodisaraa.blogspot.com/2007/02/blog-post_6547.html&cmt=0&blogurl=http://naadoodisaraa.blogspot.com/&photo=< $BlogOwnerPhotoUrl$>">

பிரஞ்சு கவிஞன் "காக்கலி மருதிய்" கவிதைகள் -தமிழில்.

வானம் நீலம்,
வெறுமை காற்று
நினைவு நீ

பாசவெளியில்
பால்மனம் மாறா
சோளக்கதிரில் வண்டுபோல்
உன் நினைவு

நீண்ட பயணத்தில்
நிஷ்கலங்க நிலா
நிதர்சனமான
நிழலுடன்

நிர்வாண நீரோடையில்
நிற்கின்றேன் நான்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு