நாடோடி சரா...

நான் ஒரு நாடோடி... நான் கண்ட நல்லது, கெட்டதுகளை எழுதலாம்னு இந்த blog அரம்பித்து இருக்கேன். எழுதுவேன்... எழுதுவேன்... நிறைய எழுதுவேன்.... இதுவே என் தாரக மந்திரம்.... நேசத்தின் சுவாசத்தில், சரா...

இளிச்ச வாயர்களா இந்துக்கள்...? முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களின் சதி அம்பலம்

2002ல் ஒரிஸ்ஸா மாநிலம், புவனேஸ்வர் அருகில் உள்ள "ஷைலஸ்ரீ விஹார்" என்னும் இடத்தில்,...


நான் படித்த சில பதிவுகளில், படிப்பவர்களின் கவனத்தை கவர சர்ச்சைக்குறிய தலைப்பில் எழுதுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

அப்படி எழுதி, தன்னை அறிவாளியாக காட்டி கொண்டும் இருக்கிறார்கள்.

அப்படி எழுதுபவர்களின் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு வாசகர்களால் திருப்தி படுத்தபடுகிறது, இது போன்ற தலைப்பு இட்ட பதிவுகள் எத்தனை பேரால் படிக்கபடுகிறது என்று எனக்கு அறியவிருப்பம்.

சும்மாதான் இப்படி தலைப்பு வைத்து இருக்கிறேன்.
(யார் மனதையும் புண்படுத்த அல்ல)

இதை பார்க்க எத்தனை பேர் வருகிறார்கள் என்று கணக்கு எடுக்கபோகிறேன்.
சும்மா... மக்களின் ஆர்வத்தைதான் பார்ப்போமே....

இந்த பதிவை இடும்போது counter எண்ணிக்கை:381
நீங்க இப்ப பார்க்கும்போது எத்தனை வந்து இருக்கு.???

போய் நல்ல விசயமா தேடி படிங்கப்பா...
மதத்தின் பெயரால் சண்டைகளை உண்டாக்கும் பதிவுகளை புறக்கணிப்போம்...